Skip to main content

Posts

Showing posts from April, 2026

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

புதிய தொடுவழி - இணையவழி கவிதைப் பயிலரங்கு அமர்வு 2

  நண்பர்கள் இந்த தொடுவழியைப் பயன்படுத்தி கவிதைப் பயிலரங்கில் கலந்து கொள்ளவும். கவிதை வாசிப்புப் பயிலரங்கு அமர்வு 2 Saturday, 4 April · 6:00 – 7:00pm Time zone: Asia/Kolkata Google Meet joining info Video call link: https://meet.google.com/nkw-cffc-zxw

இணையவழி கவிதை வாசிப்புப் பயிலரங்கு அமர்வு 2

  இணையவழி கவிதை வாசிப்புப் பயிலரங்கின் இரண்டாவது அமர்வு இன்று மாலை 6 மணிக்கு. ஒருமணி நேரம்தான். இன்று கற்பனாவாதக் கவிதையைப் பற்றி பேசவிருக்கிறேன். விருப்பமுளோர் இந்தத் தொடுவழியைப் பயன்படுத்தி இணையலாம். இணையவழி கவிதை வாசிப்புப் பயிலரங்கு அமர்வு 2 Saturday, April 4 · 6:00 – 7:00pm Time zone: UTC Google Meet joining info Video call link: https://meet.google.com/icg-zhuu-oup

கூட்டத்தில் ஒருவர்

  "தனித்தனியாக செயல்படுவதும், புறவயமான கட்டமைப்பு, அதிகாரமும் பி.ஆர்.ஓவும் இல்லாமல் இருப்பதே எழுத்தாளரின் இயல்பு. தொடர்ந்து தம் எழுத்தை மறுபரிசீலனை செய்வதும், மேம்படுத்துவதும், அடுத்தடுத்த கட்டங்களுக்கு எழுத்தைக் கொண்டு போவதுமே நோக்கம். ஏனென்றால் எழுத்தென்பது மைக்கினால் எழுதுவது அல்ல. இலக்கியம் என்பது நீ போய் சாம்பார்ல உப்பைப் போடு, அவன் போய் மேடையில குண்டு வைக்கட்டும் என்று ஆணையிடுவது அல்ல. எழுத்தாளர்கள் கூட்டத்தில் இருந்தாலும் அங்கும் தனியாகவே உணர்வர். ஏனென்றால் அவர்களின் சாராம்சமே தனிமையில், முரணில், சுயமுரணில், தீர்க்க முடியாத புதிர்களில் இருக்கிறது. எழுத்தாளர்களால் ஒரு குழுவின் மொழியில் பேச இயலாது. அப்படிப் பேச ஆரம்பித்தால் அவர்களால் எழுத்தாளராக இருக்கவும் இயலாது." என்று புரவிக் கூடுகையின் பின்பான மாலைப் பொழுதில் நண்பர் டி.ஐ அரவிந்தனின் அறையில் அமர்ந்து உரையாடுகையில் சொன்னேன். அவர் ஆமோதித்தார். எழுதுவதும் பேசுவதும் சுயமாக, தணிக்கையின்றி இருக்க வேண்டும். நன்றியுணர்வாலோ கண்காணிக்கப்படுகிறோம் எனும் எச்சரிக்கையுணர்வாலோ அவை கட்டுப்படுத்தப்படக் கூடாது. ஆனால் இன்று இலக்கியச் ச...