நண்பர்களே
இது ஒரு சிறு கருத்துக் கணிப்பு.
எதைக் குறித்து?
அதிகபட்சமாய் நாலு மணி நேரம் ஒப்பித்து விட்டு நம் கல்லூரி ஆசிரியர்கள் பலர் இன்று ஐம்பதாயிரத்துக்கு மேல் ஈட்டுகிறார்கள். நம் சமூகத்தில் கல்லூரி ஆசிரியர்கள் அளவுக்கு குறைந்த உழைப்பும் மிகுந்த சொகுசுமாக வாழும் மற்றொரு தொழில் வர்க்கம் இல்லை என்று நினைக்கிறேன். இது உண்மை என்று நம்புகிறீர்களா?
நம்பும் பட்சத்தில் நம் வரிப்பணம் அல்லவா வீணாகிறது. கல்லூரி ஆசிரியர்களின் வேலைப்பளுவை அதிகரித்து அதன் மூலம் அதிக சமூக பங்களிப்பு செய்ய வைக்கலாமா?
உங்கள் கருத்தை ஆம் அல்லது இல்லை என்று சுருக்கமாகவோ விரிவாகவோ எழுதலாம்.
இந்த கருத்துக் கணிப்பின் நோக்கம் என்ன?
கல்லூரி ஆசிரியர்களின் வேலைப்பளுவை அதிகரிப்பது பற்றி ஒரு கட்டுரை எழுத உள்ளேன். உங்கள் கருத்துக்கள் ஒரு தூண்டுதலாகவும், வலு சேர்ப்பதாகவும் அமையும். உங்கள் அனுமதியுடன் அவற்றை என் கட்டுரையில் குறிப்பிடவும் திட்டமிட்டுள்ளேன்.
இந்த கருத்துக் கணிப்பின் பயன் என்ன?
ஒரு சமூக அநீதிக்கு எதிரான அறிவார்ந்த சமூகத்தின் குரலாக அமையும். ஒரு மாற்றத்துக்கான துவக்கமாக, மௌனித்த குளத்தில் சிறு கல்லாக உங்கள் கருத்து அமையும்.
நன்றி!
abilashchandran70@gmail.com
இது ஒரு சிறு கருத்துக் கணிப்பு.
எதைக் குறித்து?
அதிகபட்சமாய் நாலு மணி நேரம் ஒப்பித்து விட்டு நம் கல்லூரி ஆசிரியர்கள் பலர் இன்று ஐம்பதாயிரத்துக்கு மேல் ஈட்டுகிறார்கள். நம் சமூகத்தில் கல்லூரி ஆசிரியர்கள் அளவுக்கு குறைந்த உழைப்பும் மிகுந்த சொகுசுமாக வாழும் மற்றொரு தொழில் வர்க்கம் இல்லை என்று நினைக்கிறேன். இது உண்மை என்று நம்புகிறீர்களா?
நம்பும் பட்சத்தில் நம் வரிப்பணம் அல்லவா வீணாகிறது. கல்லூரி ஆசிரியர்களின் வேலைப்பளுவை அதிகரித்து அதன் மூலம் அதிக சமூக பங்களிப்பு செய்ய வைக்கலாமா?
உங்கள் கருத்தை ஆம் அல்லது இல்லை என்று சுருக்கமாகவோ விரிவாகவோ எழுதலாம்.
இந்த கருத்துக் கணிப்பின் நோக்கம் என்ன?
கல்லூரி ஆசிரியர்களின் வேலைப்பளுவை அதிகரிப்பது பற்றி ஒரு கட்டுரை எழுத உள்ளேன். உங்கள் கருத்துக்கள் ஒரு தூண்டுதலாகவும், வலு சேர்ப்பதாகவும் அமையும். உங்கள் அனுமதியுடன் அவற்றை என் கட்டுரையில் குறிப்பிடவும் திட்டமிட்டுள்ளேன்.
இந்த கருத்துக் கணிப்பின் பயன் என்ன?
ஒரு சமூக அநீதிக்கு எதிரான அறிவார்ந்த சமூகத்தின் குரலாக அமையும். ஒரு மாற்றத்துக்கான துவக்கமாக, மௌனித்த குளத்தில் சிறு கல்லாக உங்கள் கருத்து அமையும்.
நன்றி!
abilashchandran70@gmail.com
Comments
All who have freetime including teachers or professors or pentionists can join and do some volunteer work! ex teaching poor children/adults from slum!
please start NOW!JOIN! TAMIL UNITY & PROGRESS!
....comment in my blog too!....
கருத்து கணிப்புக்கு கருத்துக் கூற சொல்ல சொல்லியுள்ளீர்கள். ஒருவனும் கருத்து சொல்லவே இல்லை. ஏதோ 2 பேர் என்னமோ சொல்லி உள்ளார்கள். உங்கள் நிலைமை எந்த நிலையில் உள்ளது?வாசகர்களே உங்களுக்கு கிடையாதா? உங்களை மதிக்க எத்தனை பேர் உள்ளார்கள்?
வாசகர்களின் எண்ணிக்கையை வைத்துதான் பொதுவாய் மனிதர்கள் உங்களை எடை போடுவார்கள். அதுவே ஈசி. ஹோட்டலுக்குள் நுழையும் போது கூட கூட்டம் இருந்தால் மட்டும் தானே நுழைவார்கள். அதுதானே ஈசி?
கூகிள் ரீடரில் உங்கள் பிளாகை 320 பேர் subscribe செய்துள்ளார்கள். அவர்களில் பலர் தன் தகுதி என்ன என்றே தெரியாமல் அடையாளத் தேடலுக்காக பிளாகில் எழுதுகின்ற லூசுகளாய் இருக்க வேண்டும்.
நான் கண்டிப்பாக உங்கள் வாசகர்களின் எண்ணிக்கையை வைத்து உங்களை எடை போடவில்லை.
எழுத்தாளர் ஞாநிக்கு மட்டும் கருத்து சொல்ல எப்படி ஒரு கூட்டம் உள்ளது?
murphy law சொல்லியுள்ளது இது:
நீங்கள் எவ்வளவுதான் விலாவரியாக விளக்கினாலும் கேட்பதற்குதான் ஒருவரும் இருக்க மாட்டார்கள்.