Skip to main content

Posts

Showing posts from January, 2011

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

பயணக் குற்றச்சாட்டுகள்

பயணங்கள் இல்லாத பாதைகளை இருப்பதாய் காட்டுகின்றன கொண்டு சேர்க்கும் புதிய இடம் ப்ழைய இடம் என்பதை மறைக்கின்றன

மீதமுள்ள வரிகளை சமாளிப்பது அல்லது அழிப்பது

மீதமுள்ள வரிகள் ஒரு கண்ணாடி புட்டியின் குடிக்கப்பட்ட நீரின் பகுதியை போன்றவை

நீரிழிவு - குழந்தைமையை நோக்கி

காமமும் உணவும் அடிப்படையான உடல் இச்சைகள் என்பதால் அவை சார்ந்த நோய்களும், உடல் கோளாறுகளும் மனிதனின் ஒருவகை தண்டனை நிலைகளாக மாற்றப்பட்டவை. இந்த நோய் நிலைகளின் குற்ற தண்டனை வரலாறு கலாச்சாரத்துடன் கலந்தது, மறைமுகமானது.

விளிம்பில்

பூனைக்கான ஆழம் கீழிருந்து பார்த்தால் தெரிவதில்லை பூனைக்கான உயரம் மேலிருந்து பார்த்தால் தெரிவதில்லை விளிம்பில் அமர்ந்திருக்கும் பூனை கீழே தாவுவதோ மேலே எம்புவதோ இல்லை

அம்மா போன பிறகு

அம்மா போன பிறகு ஒரு மரக்கன்றை நட்டு நீரூற்றலாம் பூக்களை மென்மையாய் கொய்து கண்ணாடி ஜாடியில் அடுக்கி பார்க்கலாம்

“முள்”: துயரம் ஒரு பரிசு

முத்துமீனாளின் ” முள் ” எளிய சுருக்கமான வாழ்க்கைக் கதை. சற்றே தீவிரத் தன்மை குறைந்த, எழுத்துத் தமிழில் எழுதப்பட்ட மற்றொரு ” கருக்கு ” . ஒரு நாவலுக்கான முன்வரைவு போலவும் உள்ளது. மிகையும் சித்தாந்த உரிமை கோரலும் இல்லாததால் தடையன்றி அணுகக் கூடியதாக உள்ளன இந்நூலின் அசல் அனுபவங்கள். சரி, இந்த புத்தகத்தை நாம் ஏன் படிக்க வேண்டும்?

பிங்க் அஸ்தமனம்

ஒற்றைக்காலில் நின்று , வாத்து ஒரு கால் நீட்டும் பிங்க் அஸ்தமனம் standing on one foot, the goose stretches a leg— pink sunset

You are my sweet wife

  ஒரு இரவில் என் மனைவியுடனான உரையாடலின் போது நான் கோமா நிலையின் இருந்த போது எப்படி நடந்து கொண்டேன் என்பது பற்றி விசாரித்தேன். மெல்ல மெல்ல நினைவுபடுத்தி சொன்னாள்.

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கூடுறையும் தூக்கணாங்குருவிகள்

சார்லஸ் டிக்கன்ஸன் (வட அமெரிக்கா) CHARLES DICKSON (வட அமெரிக்கா) யெல்லோ டிரவுட் அல்லிகள் -- படகு வீட்டின் உள்ளும் புறமுமாய் கூடுறையும் தூக்கணாங்குருவிகள் yellow trout lilies— in and out of the boathouse nesting swallows