“இது இந்தியாவில் நான் வாங்கியும் வாங்காத கடனைப் போல. பணத்தை செலுத்தும் வரை நான் இங்கு வரவே முடியாது. ஒருநாள் கட்டி முடித்துவிட்டால் விடுதலையாகி விடுவேன். முடியாவிட்டால் இந்த ஊருக்கே தலைவைத்துப் படுக்காமல் வேறெங்காவது ஓடிப் போய் நாடற்றவனாக மாறிவிட வேண்டும்.” என்றார் என் கையைப் பற்றிக் கொண்டு. உங்களுக்கு நான் எவ்வளவோ மேல் நண்பா என நினைத்துக் கொண்டேன். ஒரு கல்யாணத்தைப் பண்ணிக் கொண்டு சட்டத்தால் துரத்தப்பட்டு அகதியாகி என்னவெல்லாம் பாடுபட வேண்டி இருக்கிறது!
“இது இந்தியாவில் நான் வாங்கியும் வாங்காத கடனைப் போல. பணத்தை செலுத்தும் வரை நான் இங்கு வரவே முடியாது. ஒருநாள் கட்டி முடித்துவிட்டால் விடுதலையாகி விடுவேன். முடியாவிட்டால் இந்த ஊருக்கே தலைவைத்துப் படுக்காமல் வேறெங்காவது ஓடிப் போய் நாடற்றவனாக மாறிவிட வேண்டும்.” என்றார் என் கையைப் பற்றிக் கொண்டு. உங்களுக்கு நான் எவ்வளவோ மேல் நண்பா என நினைத்துக் கொண்டேன். ஒரு கல்யாணத்தைப் பண்ணிக் கொண்டு சட்டத்தால் துரத்தப்பட்டு அகதியாகி என்னவெல்லாம் பாடுபட வேண்டி இருக்கிறது!
Comments