முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிழல் பொம்மை - லஷ்மி மாதவி விமர்சனம்



உயரம் குறைவாக இருக்கும் சிறுவன் ரகு,  
குள்ளமாக இருப்பதால்  அவன் படும் அவமானங்கள் , இன்னல்கள் 

 அவன் அம்மா அவனுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்வதும் 
தன் பிள்ளை  தன் வேலையை தானே செய்ய உயர்ந்த சிகிச்சை அளித்து நன்றாக படிக்க வைக்கிறார், ஒரு தாயாக தன் கடமையை செய்கிறார்,

ஒரு கல்லூரியில் ஆய்வாளராக பணிபுரியும் குள்ளமாக இருக்கும் ரகுவை சுத்தி  நகர்கிறது.

மனிதன் தன்னை விட வலிமை குறைந்தவனிடம் தான் தன் பலத்தை, அதிகாரத்தையும் காட்டுவான்

மென்மையான இதயம் கொண்டவர்கள் நல்லவர்களாக தோன்றினாலும் அவர்களால் சுயமாக முடிவு எடுத்து வாழ முடிவதில்லை , ஒருவரின் அதிகாரத்தின் கீழ் தான் வாழ முடிகிறது அப்படி தான் அவர்கள் வாழ்க்கையும் அமைகிறது 

ரகு தன்னை சிறப்பாக சிறந்தவனாக காட்ட தன் திறமையை வளர்த்துக் கொண்டு தன் செயலால் எப்படி தலை நிமிர்ந்து உயர்ந்து நிற்கிறான் என்பதை இக்கதை காட்டுகிறது

எதிர்காலத்தில் கல்லூரி எப்படி இருக்கும் எனவும் 
கல்லூரி ஆசிரியர்கள், கல்வி நிர்வாகம் பற்றி.  எழுத்தாளர் தன் கற்பனையில் உதிர்த்து இருக்கிறார், 

கற்பனையாக இருந்தாலும் இப்படி தான் இருக்குமோ என நாவலை வாசிக்கும் போது நம்மை பயம் கொள்ள வைக்கிறது,

கல்லூரி ஆய்வாளரான ரகுவிற்கு கல்லூரி பெண்களால் ஏற்படும் இன்னல்கள் அவமானங்கள் அவர் அதை எப்படி எதிர்கொண்டு வருகிறார் , அவர் மீது போடப் படும் பாலியல் வழக்கு எப்படி எதிர் கொள்கிறார் என்பதை விரிவாக காட்டி இருக்கிறார், எழுத்தாளர்

நிழல் பொம்மை 
வாசிக்கும் போது கொஞ்சம் பயத்தை மட்டும் இல்லாமல் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். இப்படி கூட நடக்குமோ என ஐயம் எழுகிறது,
நிழல் பொம்மை வாசிக்க புதுமையாக இருந்தது. 

நூல் - நிழல் பொம்மை 
ஆசிரியர் - ஆர். அபிலாஷ்
நூல் கிடைக்கும் இடம் ஜீரோ டிகிரி பப்ளிகேஷன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...