வாசு விரிவான வாசிப்பு பின்புலம் கொண்டவர். அவர் படித்ததற்கு பத்தில் ஒரு பங்கு கூட நான் இலக்கிய / வெகுஜன நாவல்களை தேடிப் படித்திருக்க மாட்டேன். யானை மரத்தின் கிளைகளை பறித்து மெல்லுவது போல் புத்தகங்களை ஆவேசமாய் வாசிப்பவர்.
அவர் சென்னை பல்கலையில் ஆங்கில இலக்கியத்தில் ஆய்வு செய்து வருகிறார்.
வாசு என்னுடைய “கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்” நாவலை இப்போது தான் படித்து முடித்தார். உடனே ஒரு மினி விமர்சனமும் எழுதி மின்னஞ்சல் செய்தார். அதை அவர் அனுமதியுடன் இங்கு பகிர்கிறேன். இதில் அவர் மார்க்வெஸ், ஹெமிங்வேயுடன் என்னை ஒப்பிட்டுள்ளது எனக்கே லஜ்ஜை ஏற்படுத்துகிறது. ஆனால் என்ன செய்ய, புகழும் போது தயங்காமல் ஏற்க வேண்டும் என்பது என் கொள்கை. அப்போது தான் பின்னால் திட்டு வாங்க தெம்பிருக்கும்!
இனி ஓவர் டு வாசு:
அவர் சென்னை பல்கலையில் ஆங்கில இலக்கியத்தில் ஆய்வு செய்து வருகிறார்.
வாசு என்னுடைய “கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்” நாவலை இப்போது தான் படித்து முடித்தார். உடனே ஒரு மினி விமர்சனமும் எழுதி மின்னஞ்சல் செய்தார். அதை அவர் அனுமதியுடன் இங்கு பகிர்கிறேன். இதில் அவர் மார்க்வெஸ், ஹெமிங்வேயுடன் என்னை ஒப்பிட்டுள்ளது எனக்கே லஜ்ஜை ஏற்படுத்துகிறது. ஆனால் என்ன செய்ய, புகழும் போது தயங்காமல் ஏற்க வேண்டும் என்பது என் கொள்கை. அப்போது தான் பின்னால் திட்டு வாங்க தெம்பிருக்கும்!
இனி ஓவர் டு வாசு:
|
“I have come to
the ending of your story”
|
I just
finished reading your novella. Fine work. Crisp. "Neat" ending.
You've judiciously presented the Aarushi Talwar--Hemraj Banjade
murder case,
the media-created virtual trial, people's psychic guilt & relief
, the pedophilic violence, and the power of the authority in the
detective-fiction form.
I have noticed that the great writers are in great control of
their art in novellas than their (epic) novels; of course, a few writers excel
in both. I believe this novella will
stand out from the rest of your works like Hemingway's The
Old Man and the Sea, Marquez's Chronicle of a Death Foretold, and
Julian Barnes's The Sense of an Ending.
Regards,
Vasu
Comments