நாளை மாலை வாசக சாலை நிகழ்வில் பெரியார் பற்றி பேசுகிறேன் - பெரியார் தேசியம் பற்றி என்ன கூறினார், அவருக்கு அதில் நம்பிக்கை இல்லையெனில் ஏன் இல்லை, இன்றைய தமிழ் தேசியவாதிகள் தம்மை ஒரு பெரியாரியாதியாக எப்படி எடுத்துக் கொள்வது ஆகிய கேள்விகளை நாளைய விவாதத்தில் பரிசீலிக்கப் போகிறேன்.
நேரலை என் பேஸ்புக் பக்கத்தில் நாளை மாலை 5 மணிக்கு.
பங்கு கொள்ளுங்கள் நண்பர்களே!

Comments