இந்த அத்தியாயத்தில், முதிய துறவி யாரைக் குறிக்கிறார், "சாம்பலை மலையின்மேல் சுமந்து செல்வது" என்று நீட்சே கூறுவதன் பொருள் என்ன, ஜரதுஷ்ட்ரா காட்டில் தங்குவதற்குப் பதிலாக மனிதர்களிடையே திரும்பிச் செல்ல ஏன் விரும்புகிறான் என்பதையும் விளக்கி இருக்கிறேன். மேலும் முதிய துறவி ஏன் ஜரதுஷ்டிரனை பறவைகள் இடையே ஒரு பறவையாகவும், கரடிகள் மத்தியில் ஒரு கரடியாகவும் வாழ்வதற்கு ஏன் கேட்கிறார், அதை விடுத்து அவன் ஏன் மனிதர்களோடு மனிதனாக வாழ்வதைத் தேர்கிறான் என்பதையும் விளக்குகிறேன்.
https://youtu.be/Wgl_KnGY5LE?si=zCnbkZMNMioti6Jq
கருத்துகள்