புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

Comments
பைபிள் படிக்குமா?
எனக்கு தோன்றியது:
கழூத்துமணி ஒருபுறம்
விடாமல் கிலுகிலுக்க
கைத்தூக்கி பிரார்த்திக்கும் பாணியில்
துழாவி நீந்தி வேதகாம ஒலிநாடாவுக்கு
முறுக்கி
படுத்தபடி
பசித்த பூணை நெட்டி முறித்தது.
முடிவில்
தேவாலய மணிஒலிப்புக்கு
கண்மூடியிருக்க
தேய்ந்து காற்றில் தோயும் கனத்த ஒசைகளிடம்
ஏதோ சொல்லியது.
சர்வோத்தமன்