புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

Comments
Google chrome browserல் மேலே உள்ள scan imageஐ பார்க்கவும். Mouseல் left click செய்யவும். Pop out ஆகும் ஸ்கான் imageல் மேல் cursorஐ வைத்து mouseல் right click செய்யவும். Open image in new tab என்பதை choose செய்யவும். அதன் பிறகு தோன்றும் new chrome windowல் top right cornerல் உள்ள settings iconஐ கிளிக் செய்து zoomல் font sizeஐ increase செய்யவும்.
(இது கூட தெரியதவர்கள் பலர் உள்ளார்கள் அபிலாஷ் சார். நீங்களே அந்த ஸ்கானுக்கு கீழ் நான் இக்கமெண்ட்டில் எழுதியுள்ளதை பேஸ்ட் செய்து விடுங்கள்.)