நாளை காலை நான் ஆங்கிலத்தில் நடத்தப் போகிற இணையவழிப் பயிலரங்குக்கான கடைசிக் கட்ட அறிவிப்பு இது.
விருப்பமுள்ளோர் கலந்து கொள்ளுங்கள். உங்கள் பரிச்சயங்களுடன் இத்தகவலைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நான் இதைத் தொடர்ந்து கதையெழுதுவது குறித்து வேறு பல பயிலரங்குகளையும் நடத்த உள்ளேன். அதாவது புனைவெழுத்துப் பயிற்சிக்கான பல பகுதிகளை எடுத்து தனித்தனி பயிலரங்குகளாக நடத்தவிருக்கிறேன். நாளைய பயிலரங்கே இதன் அடித்தளத்தைக் கொடுக்கும் என்பதால் அதில் பங்கேற்பது அவசியமானது.
கருத்துகள்