நான் தான் சொன்னேனே என்பதைத் தவிர காலம் வேறேதும் சொல்லாது.
நாம் கொடுக்க வேண்டிய விலையைத் தவிர காலத்துக்கு ஒன்றும் தெரியாது;
எனக்குச் சொல்லத் தெரிந்தால் உங்களுக்குச் சொல்கிறேன்.
கோமாளிகள் வேடிக்கை காட்டும்போது நம்மால் அழ முடிந்தால்,
இசைக்கலைஞர்கள் இசைக்கையில் நம்மால் தடுமாற முடிந்தால்,
காலம் ஒன்றும் சொல்லாது நான்தான் சொன்னேனே என்பதைத் தவிர …
அடிக்கும் காற்று எங்கிருந்தோ தானே வர வேண்டும்,
இலைகள் அழுகிட காரணங்கள் இருக்கத்தானே வேண்டும்,
காலம் ஒன்றும் சொல்லாது நான்தான் சொன்னேனே என்பதைத் தவிர …
ஒருவேளை சிங்கங்கள் எல்லாம் எழுந்து கிளம்பினால்,
நீரோடைகளும் போர் வீரர்களும் ஓடிப் போனால்;
காலம் நான்தான் சொன்னேனே என்பதைத் தவிர ஒன்றுமே சொல்லாதா?
எனக்குச் சொல்லத் தெரிந்தால் உங்களிடம் சொல்கிறேன்.
ஆங்கில மூலம்:
“If I Could Tell You”
- WH Auden
Time will say nothing but I told you so.
Time only knows the price we have to pay;
If I could tell you I would let you know.
If we should weep when clowns put on their show,
If we should stumble when musicians play,
Time will say nothing but I told you so. . . .
The winds must come from somewhere when they blow,
There must be reasons why the leaves decay;
Time will say nothing but I told you so. . . .
Suppose the lions all get up and go,
And all the brooks and soldiers run away;
Will Time say nothing but I told you so?
If I could tell you I would let you know.
கருத்துகள்